நாட்டில் அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிகளவான சிறுவர்கள் பாரியளவில் பாதிக்கட்டுள்ளதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது.
மேலும் இவ்வாறான செயல்கள் நெருங்கிய உறவினர்களினாலேயே சம்பவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.